தமிழக முஸ்லிம்களின் சர்வதேச வணிகக் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பு தமிழக முஸ்லிம் சமூகத்தின் பொருளீட்டும் பாரம்பரியமான தொழில் - வணிகத்தில் இந்த சமூகம் முதன்மை நிலையை மீண்டும் அடைய வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களை வணிக ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறோம்.
பாரம்பரிய வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளையும் இன்றைய நவீனகால உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் (Manufacturing & Technology Sector) பெருகிவரும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அதில் முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பயிலரங்கங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றோம்.
VISION : இளம் தொழில் முனைவோரை உருவாக்குவது.
MISSION : INDO-ARAB SCHOOL OF BUSINESS
தமிழக முஸ்லிம்களின் சர்வதேச வணிகக் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பு தமிழக முஸ்லிம் சமூகத்தின் பொருளீட்டும் பாரம்பரியமான தொழில் - வணிகத்தில் இந்த சமூகம் முதன்மை நிலையை மீண்டும் அடைய வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களை வணிக ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறோம்.
பாரம்பரிய வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளையும் இன்றைய நவீனகால உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் (Manufacturing & Technology Sector) பெருகிவரும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அதில் முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பயிலரங்கங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றோம்.
இன்றைய உலகில்,தொழில் ஈடுபாடும் தேடலும் உள்ள ஒரு மனிதனால் தன் தொழில் வளர்ச்சிக்கான அறிவையும் வழிகாட்டுதலையும் மிக எளிதாக பெற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அறிவைக் காட்டிலும் அவனது குணமும் அணுகுமுறையும் தொலைநோக்கு இலக்கும் தான் தொழில்...
சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி அரங்கத்தில் 21- 8 – 2022 அன்று வணிக மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது. நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மெளலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹஸ்ரத் அவர்கள் செல்வம் பெருக்கும் இபாதத் குறித்தும்...
முஸ்லிம் உம்மத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்றும் சேவை துறை (Service Sector) உள்ளிட்டவைகளால் மட்டும் தான் வழங்க முடியும். அதுமட்டுமல்ல இன்றைய உலகத்தின்...
மூலிகை பிராய்லர் கோழி பற்றிய ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது. குர்பானி ஆடுகள் மாடுகள் வளர்ப்பு பராமரிப்பு விற்பனை உள்ளிட்ட கல்நடைத் துறைபில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து திருநெல்வேலி கால்நடை பல்கலையின் முன்னாள் பேராசிரியர்...