பெண்களில் தொழில்முனைவோர் அதிகரிப்பது சமூகத்திற்கு பெரும் நன்மை சேர்க்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் புழக்கத்தில் உள்ள ஓரளவுக்குப் படித்த பெண்கள் இந்த கொரோனா காலத்திற்குப் பிறகு மாற உள்ள சூழலை கணித்து தங்களது சக்திக்கும் குடும்ப சூழலுக்கும் ஏற்ற வகையிலான தொழில் பிரிவை முன்னெடுக்கலாம். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 2- 5-2020 மாலை...
அரபுலகின் தேவைகளையும் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தையும் மிகச்சரியாக கணித்து அதற்கேற்ற உணவுப் பொருட்களையும் உற்பத்திப் பொருட்களையும் வணிகம் செய்பவர்கள் குறுகிய காலத்தில் மகத்தான வளர்ச்சியை அடைகின்றனர். வளைகுடா நாடுகளில் பெருகும் வணிக வாய்ப்புகள் Part -2. இன்ஷா அல்லாஹ் நாளை 1 – 5 – 2020 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரத்திற்கு) Online / Zoom வகுப்பு நடைபெற உள்ளது. கத்தாரிலிருந்து சகோதரர் ஹபீபுர்...
ஆய்வுக் கல்வியே (Ph.D) முஸ்லிம் சமூகத்தின் இலக்காக இருத்தல் வேண்டும். ஆய்வுக் கல்வியை முடித்தவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் காத்திருக்கும் பேராசிரியர் பணி வாயப்புகள் குறித்தும்… ஆய்வுக்கல்வி வரை செல்வதில் அரசின் நெறிமுறைகள் மாணவர்களின் மனநலை குடும்பசூழல் போன்றவை குறித்தும்…… இன்ஷா அல்லாஹ்….நாளை 30 – 4 -2020 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள Zoom / Online வகுப்பில் கலந்துரையாட உள்ளோம். மஸ்கட்டிலிருந்து அல்முஸன்னா தொழில்நுட்ப...
மனித மனங்களை அழகாக இணைப்பதற்கும்…. மண உறவுகளில் ஏற்படும் விரிசல்களை தவிர்த்துக் கொள்வதற்கும்……சமூகசூழலை அமைதியாக்கிக் கொள்வதற்கும்…..தெளிவான வழிகாட்டுதலை தருகிறார்கள் தகுதிமிக்க இரு மருத்துவர்கள். Dr.முஹம்மது இப்ராஹிம் (Surgical Oncologist) அவர்களோடும், Dr.நூருல் ஹஸன் (Psychiatrist) அவர்களோடும் இன்ஷா அல்லாஹ்……நாளை புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரம்) Online / Zoom வகுப்பில் கலந்துரையாட இருக்கின்றோம். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த வகுப்பில் கலந்து...
எண்ணெய் வளம் அதிகரித்த 1965 முதல் தமிழக முஸ்லிம் சமூகம் வளைகுடா நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறது. கேரள சமூகம் போல வணிக ஆர்வமும் தொலைநோக்கு இலக்கும் இல்லாததால் பெரும்பாலானவர்கள் மாத ஊதியப் பணியாளர்களாகவே காலம் தள்ளும் நிலைதான் இன்றும் நிலவுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்று வருவதால் 10 -15 ஆண்டுகள் பெரும் பொறுப்புகளில் இருந்தவர்கள் பலரும் வேலையிழந்து ஊர் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது....
சிறுதானிய உற்பத்தி,பயன்பாடு, உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகள் போன்றவை குறித்த முக்கியமான தகவல்களை நல்லசோறு அமைப்பின் தலைவர் ராஜ முருகன் அவர்களும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பைசல் அகமது அவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இன்ஷா அல்லாஹ்…..நாளை 27 – 4 -2020 திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு...
பெறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லாதீர்…….! அமெரிக்காவிலிருந்து சகோதரர் M.Shabeer, Senior Manager,Cognizant Solutions. அவர்களேடும்…. குவைத்திலிருந்து சகோதரர் Dr.Mohamed Ibrahim, Senior Network Security Consultant. அவர்களோடும்…… தகவல் தொழில்நுட்பத் துறையில் (Information Technology) பெருகும் சர்வதேச வணிக வாய்ப்புகள் குறித்து Zoom / Online வகுப்பில் கலந்துரையாட உள்ளோம். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இன்ஷா அல்லாஹ்…..நாளை 26 – 4 -2020...
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுக் கல்வியை மேற்கொள்வதில் அனைத்து தரப்பினருக்குமான வாய்புகள் குறித்து இன்ஷா அல்லாஹ்…..நாளை சனிக்கிழமை Zoom / Online வகுப்பில் கலந்து பேசுவோம். மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலையில் (IIUM) கல்விஇயல் பிரிவில் அறிவை இஸ்லாமியப்படுத்துதல் (Islamization of Knowledge) துறையில் ஆய்வுப்படிப்பை மேற்கொள்ளும் சகோதரி ஜெஸிமா அமுல்ராஜ் அவர்களும்….. அதே பல்கலையில் இஸ்லாமிய உளவியல் துறையில் ஆய்வுப்படிப்பை மேற்கொள்ளும் சகோதரர் ஸூபைர் அவர்களும்…....
ஒரு மகத்தான தலைமுறையை கட்டமைக்க இன்றைய பெற்றோர் தங்களை எப்படி தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தான வழிகாட்டி நிகழ்ச்சி. இன்ஷா அல்லாஹ்……நாளை 24 -4-2020 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 -5.30 வரை (இந்திய நேரம்) நடைபெறுகிறது. வாழ்க்கைமுறை – உயர்கல்வி – இலக்கு இவற்றில் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை கூர்தீட்டும் தொடர் முயற்சி. பெற்றோர், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பட்டதாரிகள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரும் பங்கெடுக்க...
தமிழக வேளாண் விளை பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களை கிழக்கிற்கும் மேற்கிற்கும் கடல்வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்த பெருமைமிக்க வணிகப் பாரம்பரியம் தமிழக முஸ்லிம்களின் மதிப்புமிக்க அடையாளங்களில் ஒன்று. வரலாற்றுத் தொடர்பு இல்லாமல் போனதால் இன்றைய தலைமுறைக்கு இந்த செய்திகளெல்லாம் ஆச்சரியத்தை தரும் செய்திகளாக மாறிவிட்டன. பாரம்பரிய பொருளீட்டும் முறைகளில் தொடர்பு அறுந்துவிடாமல் கால மாற்றதிற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதில் இளைஞர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதி...