ஆயத்த ஆடைகள் ஒருங்கிணைப்பு மாநாடு
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் உம்மத்தில்….. ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் – பெருவணிகர்கள் – தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்……. 👉 வணிகம் என்பது தனிப்பட்ட மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் அது அவரவர் சார்ந்த சமூகத்தின் அங்மாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த தொழிலுக்கு சமூக பாதுகாப்பும் தலைமுறை தாண்டி நீடித்து நிற்கும் வலிமையும் உண்டாகும். 👉 கூடி தொழில்...
Read moreஇயற்கை வேளாண் பொருட்கள்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் ஒருங்கிணைப்பு மாநாடு அன்னை கதீஜா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் – வணிகர்கள் – தொழில் முனைவோர் என அதிகமானவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். உற்பத்தியாளர்களில் பெண்கள் பலர் தங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வகுப்பெடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு இது மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக...
Read more
Recent Comments