வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 19
சட்டம் பயிலும் மாணவர்களுக்கான முன்மாதிரி இதோ….. ————————————————– சட்டக் கல்வியின் அவசியத்தை நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மிக அழுத்தமாக உணர்த்தி வருகின்றன. எப்படிப்பட்ட சட்ட வல்லுநர்களை உருவாக்க வேண்டும் என்பதை கடந்த 20 ஆண்டுகளாக தமிழக தெருக்களில் இடைவிடாமல் கத்திக் கொண்டிருக்கிறோமோ அதுபோன்ற சட்ட வல்லுநர்கள் இருவரை அறிமுகம் செய்கின்றோம். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சட்டக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று உலகின்...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 16
ஆய்வுக் கல்வியே (Ph.D) முஸ்லிம் சமூகத்தின் இலக்காக இருத்தல் வேண்டும். ஆய்வுக் கல்வியை முடித்தவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் காத்திருக்கும் பேராசிரியர் பணி வாயப்புகள் குறித்தும்… ஆய்வுக்கல்வி வரை செல்வதில் அரசின் நெறிமுறைகள் மாணவர்களின் மனநலை குடும்பசூழல் போன்றவை குறித்தும்…… இன்ஷா அல்லாஹ்….நாளை 30 – 4 -2020 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள Zoom / Online வகுப்பில் கலந்துரையாட உள்ளோம். மஸ்கட்டிலிருந்து அல்முஸன்னா தொழில்நுட்ப...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 11
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுக் கல்வியை மேற்கொள்வதில் அனைத்து தரப்பினருக்குமான வாய்புகள் குறித்து இன்ஷா அல்லாஹ்…..நாளை சனிக்கிழமை Zoom / Online வகுப்பில் கலந்து பேசுவோம். மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலையில் (IIUM) கல்விஇயல் பிரிவில் அறிவை இஸ்லாமியப்படுத்துதல் (Islamization of Knowledge) துறையில் ஆய்வுப்படிப்பை மேற்கொள்ளும் சகோதரி ஜெஸிமா அமுல்ராஜ் அவர்களும்….. அதே பல்கலையில் இஸ்லாமிய உளவியல் துறையில் ஆய்வுப்படிப்பை மேற்கொள்ளும் சகோதரர் ஸூபைர் அவர்களும்…....
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 10
ஒரு மகத்தான தலைமுறையை கட்டமைக்க இன்றைய பெற்றோர் தங்களை எப்படி தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தான வழிகாட்டி நிகழ்ச்சி. இன்ஷா அல்லாஹ்……நாளை 24 -4-2020 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 -5.30 வரை (இந்திய நேரம்) நடைபெறுகிறது. வாழ்க்கைமுறை – உயர்கல்வி – இலக்கு இவற்றில் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை கூர்தீட்டும் தொடர் முயற்சி. பெற்றோர், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பட்டதாரிகள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரும் பங்கெடுக்க...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் -4
இந்தியத் துணை கண்டத்தில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் சமூகம் என்பதை முதல் இடத்தில் கேரளா அடுத்து இலங்கை மூன்றாவது தமிழ்நாடு என்று வரிசைப்படுத்தலாம். கல்வியறிவு தான் சமூக முன்ன்னேற்றத்தின் ஆதாரமாக இருக்கிறது என்றால்…. வடஇந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய பிராந்தியங்களை விட அதிமான படித்த பட்டதாரிகளை கொண்டிருக்கும் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் சமூகப் பொருளாதார நெருக்கடிகள் குறைவதற்கு பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்…? வாங்க...
Read more
Recent Comments